சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் இன்று (14) விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.
புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்து சிறைச்சாலைகளையும் மையமாகக் கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment