உலகின் முன்னணி சமூகவலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தின் சேவை இன்று செவ்வாய்க்கிழமை (27) 5 நிமிடங்கள் முடக்கப்பட்டிருந்தது.
முகப்புத்தகத்தை பயன்படுத்தும் பயனாளிகள் பலருக்கு வலையமைப்பை பாவித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
முகப்புத்தகத்தில் உள்நுழைவதற்கு முயற்சிக்கும் போது ‘மன்னிக்கவும், வலையமைப்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் சரிப்படுத்துவோம்’ என்ற செய்தி காட்டப்பட்டது.
0 comments:
Post a Comment