புதிய மூன்று ஆளுநர்கள் நியமனம்



மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், இன்றைய தினம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். அதற்கமைய - மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன், தென்மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாண ஆளுநராக திருமதி அமர பியசீலி ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார



வடமேல் மாகாண ஆளுநர் திருமதி அமர பியசீலி ரத்நாயக்க
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment