‘ஐ’ சம்­ப­ளத்தில் பாதியை மன­வ­ளர்ச்சி குன்­றிய சிறு­வர்­க­ளுக்கு வழங்­கிய நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் தனது "ஐ" திரைப்­ப­டத்தின் சம்­ப­ளத்தில் பாதியை மன­வ­ளர்ச்சி குன்­றிய குழந்­தை­க­ளுக்­காக கொடுத்­துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
இயக்­குனர் சங்­கரின் இயக்­கத்தில் நடிகர் விக்ரம் நடித்த 'ஐ' திரைப்­படம் தற்­போது வெற்­றித்­தி­ரைப்­ப­ட­மாக ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது. இத்­தி­ரைப்­ப­டத்­திற்­காக பெற்ற தனது சம்­ப­ளத்தில் பாதியை மன­வ­ளர்ச்சி குன்­றிய குழந்­தை­க­ளுக்­காக விக்ரம் கொடுத்­துள்ளார்.
இத­ய­நோ­யினால் பாதிக்­கப்­பட்ட குழந்­தைகள் மற்றும் சிறு­வர்­க­ளுக்கு நடிகர் விக்ரம் ஏற்­க­னவே இலட்­சக்­க­ணக்கில் நிதி உதவி செய்து வரு­கிறார். விக்­ரமின் உத­வி­யினால் இத­யநோய் குண­மான சிறுமி ஒருவர் அண்­மையில் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்­கேற்­ற­போது தனது நன்றியை நடிகர் விக்ரமிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment