பாராளுமன்றம் இன்று கூடுகிறது



பாரா­ளு­மன்­றத்தின் பெப்­ர­வரி மாதத்­திற்­கான இரண்­டா­வது கூட்­டத்­தொடர் இன்று புதன்­கி­ழமை தொடக்கம் எதிர்­வரும் 20ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இன்­றைய தினம் கடற்றொழில் நீர் வாழ் உயி­ரின வளங்கள் திருத்தச் சட்ட மூலம் சபை ஆரம்­பிக்­கப்­ப­டும்­போது விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தோடு அது தொடர்­பான வாக்­கெ­டுப்பு மாலை 6.00 மணிக்கு நடை­பெ­ற்று மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணி­வரை எதிர்க்­கட்­சி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும் சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.
நாளை வியா­ழக்­கி­ழமை 19ஆம் திகதி குற்றச் செயல்­க­ளுக்கு பலி­யாக்­கப்­பட்­டோ­ருக்கும் சாட்­சி­க­ளுக்­கு­மான உதவி மற்றும் பாது­காப்பு சட்ட மூலம் தொடர்­பான விவாதம் நடத்­தப்­ப­டு­வ­தோடு அதன் பின்னர் வாக்­கெ­டுப்பும் இடம்­பெறும்.
20ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை புகை­யிலை மற்றும் மது­சாரம் மீதான தேசிய அதி­கார சபை திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதோடு அது
தொடர்பான வாக்கெடுப்பும் நடைபெற வுள்ளது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment