உன்னை எண்ணி!





விழி பார்வை முழுதில்
எனை வாரி இழுத்தாய்
உன்னை போலே ஒருத்தி
களவாடும் சிறுக்கி
ஒரு போதும் இல்லை
என் வாழ்வில்..
நிழலாடும் கனவை
நிஜமென்று நினைத்தே...
நான் வாழுகின்றேன்
உன்னை எண்ணி....
நீ அருகில்-
இல்லாமல் இருக்கிறாய்
நீ என் அருகில்-
நான் இருந்தும்
இல்லாமல் ஆகிறேன்...
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment