தேடி பார்க்கிறேன்
உன்னையும்
என்னையும் கிடைத்தது
நம் உடல் - காதல்
காணாமல் போய்
விட்டது!...
உன்னையும்
என்னையும் கிடைத்தது
நம் உடல் - காதல்
காணாமல் போய்
விட்டது!...
வானுயந்த மரமாய்
வளர்ந்த காதல்
பூப்போல் வாடிவிட்டது....
வளர்ந்த காதல்
பூப்போல் வாடிவிட்டது....
காதில் காதலை
சொன்னேன் - நீ
இதயத்துக்குள்
காதலை கடத்தவில்லை!...
சொன்னேன் - நீ
இதயத்துக்குள்
காதலை கடத்தவில்லை!...
0 comments:
Post a Comment