400 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்த யாமனி


கட்டார் - டோஹா விளையாட்டரங்களில் நடைபெற்ற முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் யாமனி துலாஞ்சலி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 

டோஹா விளையாட்டரங்கில் 11.05.2015 அன்று நடைபெற்ற இப்போட்டியை அம்பகமுவை பிரேதசத்தை சேர்ந்த யாமனி துலாஞ்சலி நிமிடம் 01.27 செக்கன்களில் நிறைவு செய்து தங்க பதக்கத்தை வென்றெடுத்து இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார். 

(அத தெரண நிருபர்)

400 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்த யாமனி
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment