இன்று காலை மஹிந்த ராஜபக்ச கல்முனைக்கு விஜயம் செய்துள்ளார். கல்முனைக்குடி கடற்கரைப்பள்ளி திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ எம். ரியாஸ் தலைமையில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றது
இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி எச் பியசேன கல்முனை மாநகர சபை உறுப்பினர் IP. ரஹுமான் கல்முனைக்குடி ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் DR. அஸீஸ் ஆகியோர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment