இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ண உறவு அடிப்படையில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகம் வழியாக இலங்கை கடற்படையினர் உதவியுடன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment