காதல்....

 
என்
உயிரின் உயிருக்கு,
உயிரின் உயிராய்
எழுதும் முதல் உயிர் தூது இது
புன்னகை பூவினை
சொல்லினில் தேனினை
சொந்தமாய் கொண்ட - உன்
அன்பின் விலையாய் - என்
அறிவின் சாரலாய்
வாழ்வின் முதற்பதிவிடமாய்
பூத்த புத்தம் புதிய பூ...
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment