லிபிய நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டுத்தாக்குதல்; 40 பேர் உயிரிழப்பு

லிபி­யாவில் அல்-­-குப்பாஹ் நகரில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் நடத்­தப்­பட்ட குண்­டுத்­தாக்­கு­தல்­களில் குறைந்­தது 40 பேர் பலி­யா­ன­துடன் பலர் காய­ம­டைந்­துள்­ளனர்.
பெற்றோல் நிலையம், பொலிஸ் நிலை யம் மற்றும் பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் அகிலா சாலஹின் வீடு என்­ப­வற்றை இலக்கு வைத்து 3 குண்­டுகள் வெடிக்க வைக்­கப்­பட்­டுள்­ளன.
எகிப்­திய வான் தாக்­கு­தல்­க­ளுக்கு பதி­லடி கொடுக்கும் முக­மா­கவே இந்தத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக ஐ.எஸ். போரா­ளிகள் இணை­யத்­தளம் மூலம் உரிமை கோரி­யுள்­ளனர்.
21 எகிப்­திய கிறிஸ்­த­வர்கள் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து, ஐ.எஸ். போரா­ளி­களின் தளங்களை இலக்கு வைத்து எகிப்து வான் தாக்குதல்களை நடத்தியிருந்தது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment