பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடியை நேரில் சென்று அழைத்தார். அதே நாளில் மகாராஷ்ட்டிராவில் வேறு நிகழ்ச்சி இருப்பதால், தான் கலந்து கொள்ள முடியாது என மோடி தெரிவித்தார்.
டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது இந்தியாவில்; மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவு குறித்து நாடு முழுவதும் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
0 comments:
Post a Comment