உயர் கல்வி ஆராய்ச்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் சாய்ந்தமருது விதாதா வள நிலைய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
சாய்ந்தமருது விதாதா வள நிலைய விஞ்ஞான தொழிநுற்ப உத்தியோகத்தர் ஜனாப். எம்.எம். ஷாக்Pர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் அல்ஹாஜ். ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாகவும், இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய பொறியியலாளர் திருமதி. அனுர்த்திகா மற்றும் விதா வளநிலைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment